தவறுதலாக விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்ட இலங்கையர்கள்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் பெங்களூர் விமான நிலையத்தை சென்றடைந்த பயணிகள் சிலரை தவறுதலாக உள்நாட்டு பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. யூ.எல் 173 என்ற ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக பயணித்த 30 பயணிகள் இவ்வாறான நிலைமை எதிர்நோக்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில் குறித்த பயணிகள் விமானத்திலிருந்து வெளியேறிய பின்னர், அவர்கள் சர்வதேச பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட வேண்டும். ஆனால், … Continue reading தவறுதலாக விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்ட இலங்கையர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed